கொழும்பு: சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை ஜனவரி 25 வரை காரைநகர் கடற்படை முகாமில் படகிலேயே வைத்திருக்க ஊர்க்காவல்த்துறை நீதிமன்றம்…
Month: January 2021
அஞ்சலி: நெல் முத்து நாயகன் | அஞ்சலி: நெல் முத்து நாயகன்
‘நெல் ஜெயராமனுக்கு ‘இந்து தமிழ்’, ‘நிலமும் வளமும்’ இதழுக்கும் இடையிலான தொடர்பு ஐந்தாண்டுகளாக தொடந்து நீடித்து வந்தது. அவரது இழப்பின் மூலம்…
சர்வதேச தமிழ் சமூகத்தின் எதிர்ப்புக்கு பணிந்தது இலங்கை அரசு: யாழ் பல்கலை வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்திற்கு மீண்டும் அடிக்கல்
கொழும்பு : சர்வதேச தமிழ் சமூகத்தினர் மற்றும் மாணவர்களின் கடும் எதிர்ப்பினை அடுத்து இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து இடித்து…
வானகமே இளவெயிலே மரச்செறிவே 19: மறைந்து வரும் பாரம்பரியம் | வானகமே இளவெயிலே மரச்செறிவே 19: மறைந்து வரும் பாரம்பரியம்
நான் முதன்முதலாக அகமதாபாத் போனபோது, விமான நிலையத்திலிருந்து ஊருக்குள் போகும் வழியில், சாலையோரம் கம்பீரமாக நின்றுகொண்டிருந்த மாடுகள் என் கவனத்தை ஈர்த்தன.…
‘முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை மீண்டும் கட்ட முடியாது’- யாழ்பாணம் பல்கலை. துணைவேந்தர் | Yazhpanam University vice president about mullivaikal memorial destroyed | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
‘அரசு இடத்தில் இருந்ததால் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டது, நினைவுத்தூணை மீண்டும் கட்ட முடியாது. இதை சட்டரீதியாக சந்திக்கத் தயார்’ என பல்கலைக்கழக துணைவேந்தர்…
சூடாகும் பூமியைக் காக்கும் சைக்கிள்..!
பருவநிலை மாற்றம் தொடர்பான 24-வது சந்திப்பு போலந்து நாட்டின் கட்டோவிஸ் நகரத்தில் கடந்த வாரம் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம் போல, புவி…
இலங்கை: இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க அடிக்கல் | Lay foundation for Mullivaikal Memorial | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
இலங்கையில் இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி தமிழ் இன…
விடைபெறும் 2018: சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு: 13 பேர் பலி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராகவும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் நடைபெற்றுவந்த போராட்டம் 100-வது…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.06 கோடியாக உயர்வு: பலி எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது..!
நியூயார்க்: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று…
சிலையால் நிர்மூலமாகும் வாழ்வு
சர்தார் வல்லபபாய் பட்டேல் இந்தியாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவர். காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், நேருவின் முதன்மைத் தளபதி, சுதந்திர இந்தியாவைக் கட்டமைத்தவர்,…